கடலூர் மாவட்டம், பெண்ணாடத்தில் கஞ்சா விற்றதால் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் மீண்டும் கஞ்சா விற்றபோது கைது செய்யப்பட்டார்.
சோழ நகர் பகுதியில் வீட்டில் வைத்து கஞ்சா விற்...
லஞ்ச வழக்கில் கைதாகி ஜாமீனில் உள்ள அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திங்கள்கிழமை அன்று திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தளர...
சாலை அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட தகராறில் திமுக நிர்வாகியை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட கரூர் மாவட்டம், வெள்ளியணை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிவக்குமாரை 15 நாட்கள் நிபந்தனை ஜாமீனில் விடுவித்...
கோபிசெட்டிபாளையம் அருகே கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு, 3 மாதங்களுக்குப் பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மணிகண்டன் என்பவரை, சிறைச்சாலை வாசலில் வைத்து வேறொரு வழக்கில் மீண்டும் கோவை சரவணம்பட்டி போலீச...
ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவரையும் பெண் காவலரையும் இணைத்து பேசிய வழக்கில் பெரம்பலூர் நீதிமன்றத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க காவல்துறை சார்பில் கோரப்பட்...
சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு கரூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கலை அ...
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
திங்கள் கிழமை தோறும் என்சிபி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் செல்போ...